ஹார்பர்ஃபிரண்ட்

எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துடன் கார் ஒன்று தெலுக் பிளாங்கா பகுதியில் மே 4ஆம் தேதி விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டிய 32 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தொழிலாளர் தினப் பொது விடுமுறைக்கு முந்திய நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் வழக்கத்திற்கு மாறாக சற்று பின்னேரத்தில் ரயில் அல்லது பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
துணிக்கடைகளில் 6,800 வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள கிட்டத்தட்ட 90 ஆடைகளைத் திருடியதாகக் கூறி, திங்கட்கிழமையன்று பத்துப் பேரைக் காவல்துறை கைதுசெய்தது.